View this application form in English or සිංහල
நிதிக்கு விண்ணப்பித்தல்
இலஇலங்கைஇலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் வழங்கப்படும் சிறிய மற்றும் வலிமை மிக்க நிதிக்கான வாய்ப்பு. சிவில் சமூக அமைப்புகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தகுதியூடைய தனிநபர்கள் இந்த வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியூம்!

நிதிக்கான விண்ணப்ப செயல்முறை மே 10, 2022 அன்று தொடங்குகிறது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் சேர்த்துக் கொள்ளும் படிமுறை சுழற்சி முறையில் இடம்பெறும்.
இரண்டாவது சுழற்சிக்கான இறுதி திகதி 2022 ஜூலை 2 ஆம் திகதி யாகும்.
திட்டத்தை அமுல் படுத்தும் கால எல்லை ஏழு மாதங்களாகும்.
மேலதிக தகவல்களுக்கு grants@srilankaunites.org அல்லது jithendrigomes9@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்.